Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வட்ட அளவிலான  பெண்கள் தடகள போட்டிகள் துவக்கம்

ஆகஸ்டு 25, 2023 12:26

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  வட்ட அளவிலான  பெண்கள் தடகள போட்டியினை  நகர மன்ற தலைவர்  நளினி சுரேஷ்பாபு அவர்கள் ஒலிம்பிக் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.   
நிகழ்ச்சியில் பி ஆர் டி  நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், திமுக ஒன்றிய  செயலாளர் வட்டூர் ஜி தங்கவேல்  வளரும் திருச்செங்கோடு அமைப்பைச் சார்ந்தவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள்  மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்